என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீ.கே.புதூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயம்
Byமாலை மலர்10 Dec 2022 8:55 AM GMT
- ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி
- கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
ஆலங்குளம்:
வீ.கே.புதூர் அருகே உள்ள ராஜபாண்டி கல்யாணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலி தொழிலாளி.
இவரது மனைவி மகாதேவி (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (2½) என்ற மகனும் 10 மாதத்தில் இசையரசி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி கணவன்-மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் திடீரென மகாதேவி மற்றும் 2 குழந்தைகள் மாயமாகினர்.
இது தொடர்பாக சங்கரன்கோவில் அருகே உள்ள கீழநீலிதநல்லூரில் உள்ள மகாதேவியின் தந்தை பேச்சுமுத்து வீ.கே.புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாதேவி எங்கு சென்றார்? அவரை யாரேனும் கடத்தி சென்றார்களா? என விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X