என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனநலம் பாதிக்கபட்ட பெண் தூக்குபோட்டு தற்கொலை
- பல்வேறு மருத்துவம னையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை.
- விரத்தி அடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள வரட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன். இவரது மனைவி லட்சுமி (வயது39), இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
பல்வேறு மருத்துவம னையில் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை. இதனால் விரத்தி அடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






