என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
- கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
நாகர்கோவிலில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் , காவல்துறை கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.
Next Story






