search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை வண்டியூர் பகுதியில் மின்தடை
    X

    நாளை வண்டியூர் பகுதியில் மின்தடை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மதுரை வண்டியூர் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வண்டியூர் துணை மின் நிலையத்தின் 11 கே.வி. அய்யனார் பீடரில் நாளை (16-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமார்பட்டி, லட்சுமிபுரம், சவுராஸ்ட்ராபுரம், கல்லானை, தாகூர் பள்ளி, யாகப்பாநகர், மறைமலை அபிகள் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை கோ.புதூர் மின் வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×