search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவனியாபுரத்தில் நாளை மின்தடை
    X

    அவனியாபுரத்தில் நாளை மின்தடை

    • அவனியாபுரத்தில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    அவனியாபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன்காரணமாக நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எம்.எம்.சி.காலனி, சி.ஏ.எஸ்.நகர், சொக்கு நகர், ஜெயபாரத் சிட்டி 4 மற்றும் 5, பை-பாஸ்ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, அவனியாபுரம் ஸ்டேட் வங்கி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, பாப்பாகுடி, வள்ளலானந்தபுரம், ஜெ.ஜெ.நகர், வைக்கம் பெரியார்நகர் ரோடு, ரிங்ரோடு, வெள்ளக்கல், பர்மாகாலனி, கணேசபுரம், மண்டேலாநகர், ஏர்போர்ட் குடியிருப்பு பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இதேபோன்று அவனியாபுரம் துணை மின் நிலையம் போலீஸ் நிலைய பீடரில் பராமரிப்பு பணிகள் காரணமாக பெரியசாமிநகர், திருப்பதி நகர், அண்ணாநகர், அக்ரகாரம், புரசரடி, ஜெ.பி. நகர், திருப்பரங்குன்றம் ரோடு, எம்.கே.எம். நகர், எஸ்.கே.ஆர்.நகர்,முல்லை நகர், ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர், சந்தோஷ் நகர், தென்பரங்குன்றம், காசி தோட்டம், பெரியரதவீதி ஆகிய இடங்களில் நாளை (1-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

    Next Story
    ×