search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் பிறந்தநாள் விழா
    X

    உசிலம்பட்டியில் பெரியார் சிலைக்கு ம.தி.மு.க., திராவிடர் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பெரியார் பிறந்தநாள் விழா

    • பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமாயன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி யினர் மரியாதை செலுத்தப் பட்டது. ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெய ராமன் தலைமையில் அவைத்தலைவர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் அறிவழகன், ஒன்றிய செய லாளர் பெரியபாண்டி செல்லராஜ், ராமகிருஷ் ணன், நகர் செயலாளர் குமார், பொதுக்குழு உறுப்பி னர்கள் புலிப்பாண்டி, மகேந்திரன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் உதய ராஜன், எழுமலை காளிதாஸ், டி.கல்லுப்பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், இளைஞர் அணி ஜெய பாலன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

    திராவிட கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் மன்னர் மன்னன், நகர தலைவர் பவுன்ராஜ், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை, மாவட்ட துணை தலைவர் சிங்கராஜ், ஆசிரியர் அணி சுந்தரராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விவசாய அணி மாநில துணைச் செயலாளர் தென்னரசு, ஒன்றிய செய லாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் மாரி, மாவட்ட அமைப்பாளர் கருப்பையா, பண்ணை பாண்டி, மகளிர் அணி பாண்டீஸ்வரி ஆகி யோர் மரியாதை செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய சமாதானம் ஒருமைப்பாட்டு கழக மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட துணை தலைவர் காசிமா யன், திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×