நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரை சமயநல்லூர் கோட்டத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைககளை தெரிவிக்கலாம்

மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com