என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
- மதுரை சமயநல்லூர் கோட்டத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
மதுரை
சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைககளை தெரிவிக்கலாம்
மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.
Next Story






