என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சொகுசு காருக்கு தீ வைப்பு
Byமாலை மலர்21 Aug 2023 10:25 AM GMT
- காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
- போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம், கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் வாட்டர் வாஜித். இவர் தனியார் நிறுவனத்தில் வேைல பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அருகே யுள்ள முஸ்லிம் கொட்டாய் பகுதியில் மசூதியில் உருசு விழா நடந்தது. இந்த விழாவுக்கு வாட்டர் வாஜித் சொகுசு காரில் வந்தார். பின்னர் அவர் மசூதிக்குள் சென்று விட்டு வெளியே வந்து பார்த்த போது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.
இது குறித்து அவர் சிங்காரபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X