என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காதலி வேறுஒருவரை திருமணம் செய்ததால் லாரி டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்13 March 2023 10:04 AM GMT
- சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார்.
- நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள மணத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிராஜா (வயது24). லாரி டிரைவரான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே சின்ன வட்டாரப்பள்ளி பகுதியில் குடியிருந்து வந்தார்.
இவர் சின்ன வட்டார பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் காசிராஜா மனமுடைந்து காணப்பட்டார்.
இதனால் நேற்று சின்ன வட்டாரப்பகுதி ரைஸ் மில் அருகே உள்ள மாந்தோப்பில் காசிராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X