என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே சாந்தாபுரம் பூமாலை நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது43). கூலி தொழிலாளியான இவர் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






