search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
    X

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹர்ஷ் சிங்நேரில ஆய்வு செய்தார்.

    நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

    • சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
    • விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை போலீஸ் சூப்பிரண்ட் நேரில் ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு

    மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.

    இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது.

    விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து நாகப்பட்டினம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட்ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வருகின்ற 5-ந்தேதி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

    Next Story
    ×