என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னூர் அடுத்த மேலூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், குன்னுர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் மகாவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இது 33 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.மேலூர் விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
இதில் ஊர்தலைவர் அர்ஜீனன், கொத்துகார கௌடர் சிவக்குமார், மேக்குநாடு பார்பத்தி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, தொழிலதிபர் ராஜேந்திரன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர் தாத்தன், செயலாளர் ராமன், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரளாக வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X