என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கடையின் உரிமையாளர் எம்.பி.ரமேஷ் ஜவுளிகளை வழங்கிய போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் தீபாவளி சிறப்பு விற்பனை
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்- தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
- ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ்ல்- தீபாவளி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
இது குறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் உரிமையாளர் எம்.பி.ரமேஷ் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் 82 வருட நம்பிக்கை, நாணயம், கைராசி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின், வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இருந்து வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
ரூ.3 ஆயிரத்திற்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ் இலவசமாக வழங்குகிறோம். மேலும் ரூ.1000-க்கும் மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான டிசைன்களில் ஆடைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி வரையில் இந்த சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்தியாவின் அனைத்து முன்னணி பிராண்ட் நிறுவனங்களின் ஜவுளிகளும் எங்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் உள்ளது.
எங்களிடம் பட்டு புடவைகளுக்கு 40 சதவீத தள்ளுபடியும், அனைத்து முன்னணி பிராண்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், உள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போதும் போல தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






