என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை -ஒரே நாளில் 7 பேர் கைது
Byமாலை மலர்6 Aug 2022 8:34 AM GMT
- போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
- 7 பேர் கஞ்சா விற்றுபோலீசாரிடம் சிக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட னர்.
நாகரசம்பட்டி, கந்திகுப்பம், ஊத்தங்கரை, பர்கூர், சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பூனம்மாள் (வயது 60), கார்த்திக் (21), தேவபிரகாஷ் (52), வாசுகி (45), ராஜா (60), ஆசிக் (25) ஆகிய 7 பேர் கஞ்சா விற்றுக்கொண்டு இருந்தபோது போலீசாரிடம் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X