search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில்   நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் இந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பர்கூர், போச்சம்பள்ளி சிப்காட், கல்லாவி, சிகரலப் பள்ளி, தொகரப்பள்ளி, ஜெகதேவி, ஒரப்பம், வரட்டனப்பள்ளி, காட்டாகரம், கூச்சூர், பெருகோபனப்பள்ளி துணை மின் நிலையங் களில் நாளை (23-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே, இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும், பர்கூர் நகர், ஒப்பதவாடி, காரகுப்பம், கந்திகுப்பம், கப்பல்வாடி, வீரமலை குண்டா, சின்னமட்டாரபள்ளி, நேரல குட்டை, சிகரலப்பள்ளி, குண்டியால்நத்தம், கப்பல் வாடி, அங்கிநாயனப்பள்ளி, எலத்த கிரி, வரட்டனப் பள்ளி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, குருவிநாயனப்பள்ளி, காளிக்கோயில், மகாராஜ கடை, தொகரப்பள்ளி, பில்லக்கொட்டாய், ஆடாலம், பாகிமானூர், ஜெகதேவி, சிப்காட், அச்சமங்கலம், ஐகுந்தம், மோடிகுப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, பெருகோபனப்பள்ளி, கண்ணடஹள்ளி, அத்திகானூர், கோட்டூர், சந்தூர், வேடர்தட்டக்கல், வெப்பாலம்பட்டி பட்டகப்பட்டி, தொப்படிகுப்பம், கங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, கூச்சூர், ஆம்பள்ளி, ஜிஞ்சம்பட்டி, நடுபட்டு, ஒலா, பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பதி, சிப்காட், கல்லாவி, ஆனந்தூர் திருவனப்பட்டி, கெரிகேபள்ளி, சந்திரப்பட்டி, வீராச்சிகுப்பம், சூளகரை, ஒலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×