என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நத்தம் அருகே குழாய் உடைந்து வீணான காவிரி குடிநீர்
- நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வோடு பயன்படுத்தி வந்தனர்.
- இந்நிலையில் நத்தம் தர்பார் நகர் அருகே பைப் உடைந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாக கழிவு நீரில் கலந்து அருகே உள்ள நல்லாகுளத்தை நிரப்பி வருகிறது.
நத்தம்:
நத்தம் பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல கோடி ரூபாய் செலவில் பொது மக்கள் பயன் பாட்டிற்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வோடு பயன்படுத்தி வந்தனர்.
காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே அடிக்கடி பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் நத்தம் தர்பார் நகர் அருகே பைப் உடைந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாக கழிவு நீரில் கலந்து அருகே உள்ள நல்லாகுளத்தை நிரப்பி வருகிறது.
தொடர்ந்து இதுபோல் காவேரி கூட்டு குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. உடனே குடிநீர் வாரியம் உடைந்த பைப் லைன்களை உடனடியாக சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்