என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து கூட்டம்
    X

    காவேரிப்பட்டினம் பேரூராட்சி அவசரக் கூட்டம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தலைமையில் நடந்த போது எடுத்த படம். 

    காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்து கூட்டம்

    • பஞ்சாயத்தில் அவசர கூட்டம் நடந்தது.
    • கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் அவசர கூட்டம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் அம்சவேணி செந் தில்குமார் தலைமை வகித்தார்.

    இதில் வார்டு உறுப்பினர்களை உள்ள டக்கிய வார்டு குழு, பகுதி சபா உருவாக்குவது,வார்டு குழு செயலாளர் நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. அதன்படி வார்டு உறுப்பினர்களை தலைவராக கொண்டு, காவேரிப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தின் ஒவ்வொரு வார்டையும், 3 பகுதிகளாக பிரித்து அடிப்படை வசதிகள், குடிநீர் பிரச்னை, உள்ளிட்டவைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×