என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு
- விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்
- பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் ஆய்வுத்துறை தலைவர், வணிகவியல் (முன்னாள் பதிவாளர்), பேராசிரியர் மற்றும் சிஎம்பி தலைவர்சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் செயலாளர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்எஸ்.குப்புசாமி, கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், கல்லூரியின் டீன் (அட்மிஷன்) கே.சுந்தராஜு ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேலாண்மை துறைத்தலைவர்கே.ராஜேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும்போது தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றியும், தொழிலைத் தொடங்க விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோயம்புத்தூர் வனபிரஸ்தாவைச் சேர்ந்த மாணவர் குழுவினர தலைமைத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்