என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
- கரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.17.77 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
- கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 517 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்தி றனாளிக ளிடம் 80 மனுக்கள் பெறப்ப ட்டது.கூட்டத்தில் ரூ.17.77 வமடசதட தாடிபடபடீமடவைட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக, 6 நபருக்கு தலா 2,760 மதிப்பில் ரூ.16.580 மதிப்பிலான காதொலிக்கருவிகளும், 1 நபருக்கு ரூ1,344 மதிப்பீட்டில் பிரெய்லி கை கடிகாரமும், 3 நபர்களுக்கு ரூ.2,280 மதிப்பீட்டில் ஊான்று கோலும். 1 நபருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.7,170 மதிப்பீட்டில் சலவை ப்பெட்டியும், குளித்தலை வட்டத்தை சேர்ந்த பில்லூர் கிராமத்தை சேர்ந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிர் இழந்ததை தொடர்ந்து அவரது தாயார் கற்பகத்திடம் ரூ.2 லட்ச த்திரிகான முதலமைச்சர் நிவாரண நிதியும். 1 நபருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலா ண்மைத்துறை சார்பில் நத்தம் பட்டாக்கான ஆணைகளும், 2 நபருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிணமத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் தலா ரூ.25 ஆயிரம் வைப்புநிதி பத்திரத்தையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 35 மகளிர் சுய ஊதவிக்குழு தொழில் முனைவோர் நபர்களுக்கு ரூ.15 இலட்சத்திற்கான நுண் கடன் நிதி உதவியும் ஆக மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 77 ஆயிரம் 474 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளார்ச்சி முகமை), சீனிணசன்(மகளிர் திட்டம், தனித்துணை ஆட்ரியர்(ச.பா.தி)சைபுதீன், மற்றும் அனை த்துத்துறை அலுவ லர்கள் உட்பட கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்