search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
    X

    தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

    • தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பணியாளர்கள் உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.

    கரூர்,

    கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் "உலக புகையிலை ஒழிப்பு தினம்" உறுதிமொழி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள கால அலுவலகத்தின் அருகில் உறுதிமொழி ஏற்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் உற்பத்தி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன், எலக்ட்ரிக்கல் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன் உற்பத்தி பொது மேலாளர்கள் ராஜலிங்கம், மகேஷ், பாதுகாப்பு துணை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், ஐடி உதவி பொது மேலாளர் பாலமுருகன் மற்றும் மனிதவளம் முதுநிலை மேலாளர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை சமூக இடைவெளியை கடைபிடித்து எடுத்துக் கொண்டனர்.



    Next Story
    ×