என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்
Byமாலை மலர்4 Oct 2023 6:17 AM GMT (Updated: 4 Oct 2023 6:20 AM GMT)
- கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது
- காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செங்காட்டனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 33). இவர் தனது பைக்கில், கரூர் - ஈரோடு நெடுஞ்சாலை, புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் வந்த கார் மோதி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து பெரியசாமி வேலாயுதம்பாளையம் போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ், காரை ஓட்டி வந்த ஜெகதாபி கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிந்து, காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X