search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம்
    X

    66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம்

    • கரூர் மாவட்டம் 66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    குளித்தலை,

    கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் 66 ஊராட்சி மன்றங்களில் உள்ளாட்சி தேர்தல் தினவிழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி செயலர் சாந்தி கலந்து கொண்டார்.

    அனைத்து கிராம சபை கூட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சொத்து வரி வீட்டு வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×