என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம்
Byமாலை மலர்2 Nov 2023 8:24 AM GMT
- கரூர் மாவட்டம் 66 ஊராட்சி மன்றங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட சுமார் 66 ஊராட்சி மன்றங்களில் உள்ளாட்சி தேர்தல் தினவிழா கிராம சபை கூட்டம் நடைபெற்றது, பெரும்பாலான கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி செயலர் சாந்தி கலந்து கொண்டார்.
அனைத்து கிராம சபை கூட்டங்களில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், சொத்து வரி வீட்டு வரி செலுத்துதல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X