என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கராத்தே குங்பூ போட்டியில் சூளகிரி மாணவர்கள் சாதனை
Byமாலை மலர்8 Feb 2023 10:06 AM GMT
- சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
- 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.
சூளகிரி,
பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டி மாஸ்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இப் போட்டியின் தலைமை நடுவராக மலேசியாவில் இருந்து வருகை புரிந்த மகா குரு மாஸ்டர்ஆனந்தன் கலந்து கொண்டார்.
மேலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவர்கள் கலந்து கொண்ட போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அகாடமி குங்பூ மாணவர்கள் 71 பேர் மாஸ்டர் பவித்ராமன் தலைமையில் மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.
அதில் 27 பேர் முதலிடத்தையும், 33 பேர் இரண்டாம் இடத்தையும், 11 பேர் மூன்றாம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்கள்கோப்பைகள் சான்றிதழ்களும் மாஸ்டர் ஆனந்தன் வழங்கினார். இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பெரிதும் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X