search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழியில் குரங்குகள் தொல்லை
    X

    ஆரல்வாய்மொழியில் குரங்குகள் தொல்லை

    • வனத்துறை நடவடிக்கை எடுக்குமா?
    • காலை, மாலையில் தெரு பகுதியில் நடந்து வரும் மாணவ-மாணவிகளை விரட்டி வருகிறது.

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி, வடக்கூர் கீழத்தெரு, மேலத்தெரு கிறிஸ்து நகர், மேற்கு காந்திநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குரங்குகள் நடமாடி வருகிறது.

    மின்கம்பங்களில் ஏறி குதித்து விளையாடுவதும், கேபிள் வயர்களை அறுத்து நாசம் செய்து வருவது மட்டுமல்லாமல், வீட்டுக்குள் புகுந்து பொருட்களை தூக்கி ஓடுவது, காலை, மாலையில் தெரு பகுதியில் நடந்து வரும் மாணவ-மாணவிகளை விரட்டி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை யிடம் தகவல் தெரி விக்கப்பட்டது. எனினும் குரங்குகளை பிடிக்க முன்வரவில்லை. இதனால் பொதுமக்கள் படும் அவதி அடைந்து வரு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆரல்வாய்மொழி பகுதி களில் பெரும் அச்சத்தை உருவாக்கி வரும் குரங்கு களின் அட்டகாசத்தை கட்டுப்ப டுத்த வனத்துறை யினர் முன்வர வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×