என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செண்பகராமன்புதூர் சானல் கரையில் மண் சரிவு - போக்குவரத்து துண்டிக்கும் அபாயம்
Byமாலை மலர்2 Aug 2022 7:56 AM GMT
- பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி :
தோவாளை வழியாக செண்பகராமன்புதூர் சாலையில் செண்பக ராமன்புதூர் சானல் கரையோரம் நேற்று இரவு பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்த சாலையை பூதப்பாண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி பொது மக்களும் விவசாயிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். சாலையில் ஏற்பட்ட மண் சரிவு பற்றி தகவல் அறிந்ததும் செண்பகராமன்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், பொதுப் பணித்துறை அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வை யிட்டனர். மேலும் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X