என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புன்னை நகர் ஜங்ஷனில் புதிய இடத்தில் மங்களம் கார்ட்ஸ் அழைப்பிதழ் திறப்பு விழா
- திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள்
- ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது
நாகர்கோவில் :
நாகர்கோவில் புன்னைநகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள மங்களம் காம்ப்ளக்ஸ் மாடியில் செயல்பட்டு வந்த மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் விற்பனை நிலையம் நாளை முதல் கீழ் தளத்தில் செயல்பட உள்ளது.இதன் திறப்பு விழா நாளை (3-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வர வேற்கிறார்கள். இதுதொடர்பாக அதன் உரிமையாளர் பிரவீன் ஜோ கூறியதாவது:-
மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இல்லங்களில் மற்றும் உள்ளங்களில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் ஒரு கார்டு. ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது.
திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம் தொடர்ந்து பொதுமக்கள் நல்ல ஆதரவை அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்