search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னை நகர் ஜங்ஷனில் புதிய இடத்தில் மங்களம் கார்ட்ஸ் அழைப்பிதழ் திறப்பு விழா
    X

    புன்னை நகர் ஜங்ஷனில் புதிய இடத்தில் மங்களம் கார்ட்ஸ் அழைப்பிதழ் திறப்பு விழா

    • திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வரவேற்கிறார்கள்
    • ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் புன்னைநகர் ஜங்ஷன் பகுதியில் உள்ள மங்களம் காம்ப்ளக்ஸ் மாடியில் செயல்பட்டு வந்த மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் விற்பனை நிலையம் நாளை முதல் கீழ் தளத்தில் செயல்பட உள்ளது.இதன் திறப்பு விழா நாளை (3-ந்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திறப்பு விழாவிற்கு வருகை தருபவர்களை மங்களம் பேபி மற்றும் குடும்பத்தினர் வர வேற்கிறார்கள். இதுதொடர்பாக அதன் உரிமையாளர் பிரவீன் ஜோ கூறியதாவது:-

    மங்களம் கார்ட்ஸ் திருமண அழைப்பிதழ்கள் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இல்லங்களில் மற்றும் உள்ளங்களில் முக்கிய இடத்தை பிடித்து உள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் ஒரு கார்டு. ரூ 2 முதல் முதல் அதிகபட்சம் ரூபாய் 50 ரூபாய் வரை ஒரு அழைப்பிதழ் விதவிதமான மாடல்களில் கிடைக்கிறது.

    திறப்பு விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம் தொடர்ந்து பொதுமக்கள் நல்ல ஆதரவை அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×