என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குழித்துறை பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
Byமாலை மலர்19 Aug 2022 9:17 AM GMT
- நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
- அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர்
கன்னியாகுமரி:
குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்கா பிளாஸ்டிக் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகம் உத்தரவின் பேரில் குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்றுஅதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வெட்டுமணி பகுதியில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.5,500 அபராதம் விதித்தனர் மேலும் இதுபோன்று பிளாஸ்டிக் பைகள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X