என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கன்னியாகுமரியில் ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி
Byமாலை மலர்7 Nov 2023 6:35 AM GMT
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது.
கன்னியாகுமரி :
8-வது தேசிய ஆயுர்வேத தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரையில் இன்று காலை பேரணி தொடங்கியது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பேரணியை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் வழியாக களியக்காவிளையை சென்றடைகிறது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X