என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களியக்காவிைள அருகே மனைவி தற்கொலை வழக்கில் கணவருக்கு 10 ஆண்டு ஜெயில்
Byமாலை மலர்9 Feb 2023 9:38 AM GMT
- மாமியாருக்கு 7 ஆண்டு தண்டனை விதித்து நாகர்.கோர்ட்டு தீர்ப்பு
- சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு
நாகர்கோவில் :
களியக்காவிளையை அடுத்த மூவாற்று கோணம்தேவி நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27).
இவருக்கும் களியக்கா விளையைச் சேர்ந்த சவுமியா என்பவருக்கும் கடந்த 2019- ம் ஆண்டு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த 7 மாதத்தில் சவுமியா தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பளுகல் போலீசார் ராஜேஷ் மற்றும் அவரது தாயார் சசிகலா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா கோட்டில் நடந்து வந்தது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ராஜேஷ், அவரது தாயார் சசிகலா ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பு கூறினார். ராஜேஷுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ ஆயிரம் அபராதமும் சசிகலாவிற்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X