என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மத்தூரில் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா
Byமாலை மலர்16 July 2023 10:15 AM GMT
- மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி தந்தை கர்ம வீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வெங்கடேன் தலைமையில் மத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையடுத்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதனை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாவட்டத்தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் முத்து பெருமாள், மாநில தூதுவர் அருள்மணி, தமிழ்நாடு நாடார் பேரவை மாவட்டத் தலைவர் கேபில் குமார், மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சந்தோஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X