என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜுஜுவாடி, பாகலூர் பகுதியில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    .

    ஜுஜுவாடி, பாகலூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் இருக்காது.
    • மாதாந்திர பாராமரிப்பு காரணமாக மின்சாரம் தடை செய்யப்படுகிறது என ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் தெரிவித்தார்.

    ஓசூர்,

    ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிரு பானந்தன் வெளிபிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

    கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜூஜூவாடி, பாகலூர் மற்றும் நாரிகானபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (செவ்வாய்க்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன.

    எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஜூஜூவாடி, மூக்கண்டபள்ளி, தர்கா,பேகேபள்ளி, பேடரபள்ளி, அரசனட்டி சின்ன எலசகிரி, சிட்கோ பேஸ் 1-லிருந்து சூர்யா நகர், 131 காமராஜ்நகர்,பாரதிநகர், எம்.ஜி.ஆர்.நகர், எழில்நகர், ராஜேஸ்வரி லே அவுட் மற்றும் சுற்றுவட்டாரங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இதேபோல், பாக லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கக்கனூர்,கொத்தப் பள்ளி,எஸ்.இ. பள்ளி, சிச்சிருகானபள்ளி, பெலத்தூர், லிங்காபுரம், ஆலூர், கொடியாளம், சொக்கரசனபள்ளி, பெலத்தூர், மாரசந்திரம், பைரசந்திரம், சூடாபுரம், சேவகானபள்ளி, ஜி. மங்கலம், நல்லூர், ஏ.சேவகானபள்ளி,குடி செட்லு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், மற்றும் நாரிகானபுரம், நந்திமங்கலம், சூட கொண்டபள்ளி, கெல வரப்பள்ளி, பேரிகை, முதுகுறுக்கி, நெரிகம், வெங்கடேசபுரம், அத்திமுகம், கே.என்.தொட்டி, வனகனபள்ளி, எலுவப்பள்ளி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×