என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காரணை ஊராட்சிக்கு 24.54லட்சம் செலவில் புதிய அலுவலக கட்டிடம்- இதயவர்மன் திறந்து வைத்தார்
Byமாலை மலர்25 July 2023 10:57 AM GMT
- திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- ஊர் பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த காரணையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில், சுயாட்சி திட்டம் (ஆர்.ஜி.எஸ்.ஏ) 2021-2022 நிதியின் கீழ், ரூ.24.54லட்சம் செலவில் கூட்ட அரங்கம், தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி செயலர் அலுவலகம் உள்ளிட்ட அறைகளை கொண்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டது.
பணிகள் நிறைவடைந்த நிலையில் திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் அதை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். காரணை ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் தமிழரசி, ஒன்றிய கவுன்சிலர் வினோத், அனைத்து வார்டு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X