என் மலர்
உள்ளூர் செய்திகள்

இச்சிபுத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
- இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் துணை மின் நிலையத்தில் ஆகஸ்டு 19-ந் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அதன்படி இச்சிப்புத்தூர், வடமாம்பாக்கம், எம்ஆர்எப், தணிகைபோளூர், வாணியம் பேட்டை, தண்டலம், உளியம் பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story






