என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு
Byமாலை மலர்6 Jan 2023 10:43 AM GMT
- கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
- தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.
பல்லடம் :
பல்லடத்தில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி நடைபெற்ற கிராம அலுவலக உதவியாளர் பணி எழுத்து தேர்வில் 306 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதையடுத்து தாலுகா அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணி நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இது குறித்து பல்லடம் தாசில்தார் நந்தகோபால் கூறியதாவது:- கிராம உதவியாளர் தேர்விற்கு 306 பேர் தேர்வு எழுதினர்.
அவர்களுக்கான நேர்முகத்தேர்வு, தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் 60 பேர் வீதம் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது. வரும் 10ந் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X