search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு
    X

    பிறந்து 6 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை சாவு

    • கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • குழந்தைக்கு பாலுட்டிய போது மூச்சுதனறி இறந்துள்ளது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(வயது31) இவரது மனைவிக்கு கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு பாலுட்டி உள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சுதனறி இற்துள்ளது. பின்னர் இது குறித்து ஜெய்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்ககு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்

    Next Story
    ×