என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரகுறுக்கி கிராமத்தில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை ஒசூர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
Byமாலை மலர்26 Jun 2022 8:43 AM GMT
- கிருஷ்ணகிரி அருகே புதிய தார் சாலை அமைக்கும் பனி தொடங்கியது.
- ஒசூர் எம்.எல்.ஏ . இந்த பணியை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் எ.செட்டிப்பள்ளி ஊராட்சி கொரகுறுக்கி கிராமத்தில் 82.75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க பூமி ஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கிரிஜா நாகராஜ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஒசூர் சட்டமன்ற உறுப்பினர்பிரகாஷ் ,வடக்கு சூளகிரி வடக்குஒன்றிய செயலாளர் நாகேஷ், பி. டி.ஒ. சிவக்குமார், முன்னாள் வேப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் புஷ்பா சீனிவாசன், ஊர்பிர முகர்கள்,சீதாராமைய்யா, லகுமநாயுடு ஜெகதீஸ் மற்றும் ஊர்கவுண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X