என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டியில் வயிற்று வலியால் உயிரை மாய்த்த சிறுமி
- இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்
- இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், மேல்சாமல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷன். இவரது மகன் சத்யா (வயது14). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பல்ேவறு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சத்யா நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






