என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாப்பாரபட்டியில் 1008 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை
Byமாலை மலர்14 Aug 2022 9:48 AM GMT
- லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
- காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைந்திருக்கும் காமாட்சி அம்மனுக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை நடைபெற்றது.
முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், லலிதா சகஸ்ர நாம ஹோமம், மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் காமாட்சி அம்மன், ஏகாம்பரம் நாதர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு 1008 பெண்கள் கலந்து கொள்ளும் மாங்கல்ய பூஜை 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண் களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X