என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரிப்பு
- இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
- ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தென் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். கடந்த 2 நாட்களாக ஆவணிமாத கடைசி முகூர்த்த நாளை முன்னிட்டு பூக்கள் வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் கூடுதலாக கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் இன்று விநாயகர் சதுர்த்தி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நிலக்கோ ட்டை பூமார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்தது.
ஆனால் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. மல்லிகை கிலோ ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.400, பன்னீர் ரோஜா ரூ.100, பட்டன் ரோஜ் ரூ.150, செண்டு மல்லி ரூ.20, கலர் பிச்சி ரூ.300, வெள்ளை பிச்சி ரூ.400, செவ்வந்தி ரூ.100, முல்லை ரூ.400, காக்கரட்டான் ரூ.400, வாடாமல்லி ரூ.50, கோழிக்கொண்டை ரூ.20, துளசி ரூ.30, மரிக்கொழுந்து ரூ.40 என விற்பனை ஆனது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்