என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது குட்காவுடன் 2 பேர் சிக்கினர்
- 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.
- 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஓசூர் பஸ் நிலையத்தில் குட்காவுடன் நின்று கொண்டிருந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பாளையம் கிராமத்தைச் சேர்ந்த செல்லபாண்டி (23) ஜெகன் (41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.12,200 ஆகும்.
அதே போல கஞ்சா விற்ற கிருஷ்ணகிரி துவாரகாபுரி ஸ்ரீகாந்த் (23), திருவள்ளுவர் நகர் லோகேஷ் (27), பர்கூர் வரமலைகுண்டா பப்போடா (48), தளி பஸ் நிலையம் அருகில் கஞ்சா விற்ற பெங்களூரு முனீஸ்வர் நகர் ஷேக் (32) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்