என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் வீட்டில் விபசாரம் செய்த பெண் கைது
    X

    ஓசூரில் வீட்டில் விபசாரம் செய்த பெண் கைது

    • நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு நேரு நகர் பகுதியில் விபசாரம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தியதில் சிவசக்தி நகரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் அங்குள்ள ஒரு வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×