என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை
    X

    ஓசூரில் பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை

    • வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×