என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பிளஸ்-2 மாணவி திடீர் தற்கொலை
- வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் ஜூஜூவாடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கிருத்திகா (வயது16). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






