என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூரில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்28 July 2022 9:47 AM GMT
- சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்து உள்ள அலசநத்தம் லட்சுமி நரசிம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி சலஜா (வயது56). இவர் கடந்த 24-ந் தேதி அன்று அப்பகுதியில் உள்ள சலூன் கடை அருகே நடை பயிற்சி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் சலஜா கழுத்தில் அணிந்து இருந்த 13 பவுன் தங்க நகையை பறித்து சென்று விட்டனர்.
இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X