என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரியில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம்
Byமாலை மலர்5 July 2022 8:26 AM GMT
- தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை அமல்படுத்தவில்லை.
- நீட் தேர்விற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதை கண்டித்தும் உண்ணாவிரதம்.
தருமபுரி,
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தேர்தல் அறிக்கையில் கூறிய திட்டங்களை அமல்படுத்த தவறிய காரணத்தினாலும், பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவராமல் இருப்பதற்கும், நீட் தேர்விற்கு எதிரான போக்கை கடைபிடிப்பதை கண்டித்தும் பா.ஜ.க.வினர் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X