என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக அரூர் தேர்வு
- காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபுவின் பணியை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.
- அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் காண்பித்து பாராட்டைப் பெற்றார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் அரூர் காவல் நிலையம் பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்பு போன்ற நிகழ்வுகளில் மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை தலைமையகத்தில் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு, அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர்பாபுவின் பணியை பாராட்டி பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். அதனை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதத்திடம் காண்பித்து பாராட்டைப் பெற்றார்.
Next Story






