search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி, காமன்தொட்டி பகுதிகளில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    சூளகிரி, காமன்தொட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மின்வாரிய செயற்பொறியாளர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் நாைள சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    அதனால் சூளகிரி நகர், உலகம், மாதரசனபள்ளி, ஏனுசோனை, சின்னார், சாமல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, செம்ப ரசனப்பள்ளி, காளிங்கவரம், சிம்பில்திராடி, காமன் தொட்டி, கோனே ரிப் பள்ளி, பாத்தகொட்டாய், பஸ்த லப்பள்ளி, எர்ரண்டப் பள்ளி, பேடப்பள்ளி, சென்னப்பள்ளி, மேடுப்பள்ளி, தியாகர சனப்பள்ளி, பங்காநத்தம் ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×