என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிக்கதிம்மன அள்ளி கிராமத்தில் ரூ.4.63 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுச் சுவர் கட்டும் பணி
Byமாலை மலர்28 July 2022 9:32 AM GMT
- ரூபாய் 4.63 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
- நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅன்பழகன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார்.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சியில் சிக்கதிம்மன அள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.63 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅன்பழகன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முனிரத்தினம், பூஞ்சோலை ஊராட்சி செயலாளர் மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X