என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பர்கூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
    X

    பர்கூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

    • 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • போலீசார் அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கவுசிக் (வயது21). இவர் அப்பகுதியில் உள்ள 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து கவுசிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×