என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூரில்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
- 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
- போலீசார் அந்த வாலிபரை பிடித்து கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கவுசிக் (வயது21). இவர் அப்பகுதியில் உள்ள 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து கவுசிக்கை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






