என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாகலூரில் அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் அனுசரிப்பு
Byமாலை மலர்7 Dec 2022 10:00 AM GMT
- பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஓசூர்,
ஒசூர் அருகே பாகலூரில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 66-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக் கப்பட்டது.
இதில், மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலா ளரும், முன்னாள் அமைச்சர் பால கிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் இதில், ஒசூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான ரவிக்குமார், ஒசூர் ஒன்றியக்குழு தலைவரும், ஒன்றிய இணை செயலாளருமான சசி வெங்கடசாமி, ஒன்றிய கவுன்சிலர் முனிரத்னா முனிராஜ், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை உள்பட பலர் கலந்துக்கொண்டனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X