search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி உடல்நிலை குணமாகாததால் கணவர் தற்கொலை
    X

    மனைவி உடல்நிலை குணமாகாததால் கணவர் தற்கொலை

    • மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பண்ட அள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி ராணி.

    இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராணியை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

    நீண்ட நாட்கள் ஆகியும் மனைவி குணமாகாததால் விரக்தியில் ராஜா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இண்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×